வழக்கிலக்கம்: 6835/2012
குற்றஞ்சாட்டப்பட்டவர்: எஸ். வீ. பி. ஹெக்டர் தர்மசிரி
வழக்கிலக்கம்: 6835/2012
குற்றஞ்சாட்டப்பட்டவர்: எஸ். வீ. பி. ஹெக்டர் தர்மசிரி
கஹவத்த பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கௌரவ விகும் கலுஆரச்சி அவர்கள் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டார்.
ஆணைக்குழுவிற்கு கிடைககப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் களுத்துறை பிரதேச சபைத் தலைவர் லக்ஷ்மன் விதான பதிரன முறைப்பாட்டளருக்கு நுழைவுப் பாதையை அமைப்பதற்கு அனுமதி வழங்குவதற்காக ரூபா 3 மில்லினை கோரிப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டு அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஆணைக்குழுவிற்கு கிடைககப்பெற்ற அநாமேதைய முறைப்பாட்டின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2019.02.01 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி துலானி அமரசிங்க அவர்கள், ஹிங்குரக்கொட பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளர் டப்ளிவ். குணவர்தன என்பவருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அது 5 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், மேலதிகமாக ரூபா 10000.00 தண்டம் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத்தவறின் மேலும் 6மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
கொகரல்லை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முறைப்பாட்டாளரிடமிருந்து இருந்து ரூ. 5000.00இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமைக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நான்கு குற்றச்சாட்டுகளுடன் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை குற்றவாளியாக்கி தீர்ப்பளித்துள்ளது.
ஒரு மோட்டார் சைக்கில் பயணியிடமிருந்து இருந்து ரூ. 3000.00 இலஞ்சமாக கோரிப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ரூ 20,000.00 அபராதமும் விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மஸ்கெலியா மிருக வைத்திய அலுவலக பரிசோதகர் ஒருவர் முறைப்பாட்டாளரிடமிருந்து இருந்து ரூ. 5000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமைக்காக மிருக வைத்திய அலுவலக பரிசோதகருக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ரூ 5000.00 அபராதமும் விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவரினால் 2005.03.31 தொடக்கம் 2006.03.31 வரையான காலப்பகுதியில் சுமார் ரூபா 35 இலட்சங்களை அவருடைய அறியப்பட்ட வருமானத்திற்கு அப்பால் செலவு செய்தமை அல்லது முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்தமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளியான கடற்படையின் உதவி பொறியியலாளர் ரூபா 35 இலட்சம் தண்டம் விதித்துத் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதியினால் தீர்ப்பளிக்கப்பட்டார்.
ஹோமாகம நீதவான் நீதிமன்ற பொலிஸ் அலுவலர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் ஏலவே நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பினை, மேல்நீதிமன்றம் உறுதிபடுத்தி தீர்ப்பளித்தது.
திறந்த விசாரணை : பகிரங்க ஊழியருக்கு இலஞ்சம் வழங்கிய 2 பிரஜைகளுக்கு தண்டனை விதித்து தீர்ப்பு
குற்றம் சாட்டப்பட்டவர் – ராஜா ரஞ்சித், முகாமையாளர், மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை, பத்தரமுல்ல
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954