இலஞ்சமாக ரூ.25,000/=- (இருபத்தைந்தாயிரம் ரூபாய்) இனை கோரிப்பெற்றுக் கொள்ளல் உதவி ஒத்தாசை புரிதல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பொலீஸ் சார்ஜென்ட்கள் அம்பாறையில் கைது செய்யப்பட்டனர்

அம்பாறை பகுதியில் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தனது மணல் போக்குவரத்து தொழிலை எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடரவும், அந்த தொழிலுடன் சட்டப்பூர்வமாக செயல்படாமல் இருக்கவும் ரூ.25,000/=- (இருபத்தைந்தாயிரம் ரூபாய்) கோரிப்பெற்றுக் கொள்ளல் உதவி ஒத்தாசை புரிதல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் அம்பாறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலீஸ் சார்ஜென்ட்கள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குமுவின் விசாரணை அதிகாரிகளால் 21.06.2025 அன்று மதியம் 11.20 மணியளவில் அம்பாறை நகரத்தில் உள்ள கடிகார கோபுரத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search