மூவாயிரத்து இருநூறு ரூபாய் (ரூபா 3200.00) இலஞ்சம் கேட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் கைது

ஏத்தால பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின்படி, முறைப்பாட்டாள ருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளில் சமிக்ஞை (சிக்னல்) விளக்குகள் செயலிழந்தது தொடர்பாக 19.11.2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்து வழக்கில் தொடர்புடைய சட்டங்களின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பொலிசார் முதலில் ரூபா 2,200/= கேட்டு, இன்று (17.12.2025) மேலும் ரூபா 1,000/= அதிகரித்து ரூபா 3,200/= (மூவாயிரத்து இருநூறு ரூபாய்) இலஞ்சமாகக் கோரிப் பெற்றனர், சிலாபம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் (போக்குவரத்துப் பிரிவு அதிகாரி) 17.12.2025 அன்று மாலை 4.10 மணியளவில் கைது செய்யப்பட்டார். சிலாபம் தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search