ஊழல் குற்றச்சாட்டில் காணி மீட்பு மற்றும்; அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்பு மற்றும்; அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வெரன்ஸ் கங்கை திட்டத்தின் முதல் கட்டத்தின் திறப்பு விழாவிற்காக கொள்முதல் நடைமுறைக்கு வெளியே ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த விழாவிற்காக திட்ட நிதியிலிருந்து ரூ. 27,600,000/= (ரூபாய் 276 லட்சம்) செலவழித்து அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதற்காக, காணி மீட்பு மற்றும்; அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளராக செயற்பட்ட சுஜித் பிரயந்த முதுமால அவர்கள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குமுவின் விசாரணை அதிகாரிகளால் 17.06.2025 அன்று மு.ப 11.45 மணியளவில் ஆணைக்குழுவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search