சிலாபம் மாவட்ட / நீதிவான் நீதிமன்றத்தின் அழைப்பாணைகள் நிறைவேற்றும் அதிகாரி கைது செய்யப்பட்டார்

சிலாபம் மாவட்டஃநீதிமன்ற நீதிமன்றத்தின் அழைப்பாணைகள் நிறைவேற்றும் அதிகாரியான நிசங்க ஜீவக கந்துல சில்வா, ஆணமடுவ நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு டிராக்டரின் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையை உடனடியாகப் பெற்று, அந்த டிராக்டரை விடுவிப்பதாக உறுதியளித்து, ரூபா 610000/= (ஆறு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய்) இலஞ்சமாக கோரிப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் 25.06.2025 அன்று காலை 10.05 மணியளவில், ஆணைக்குழுவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search