பொருளாதார அபிவருத்தி பிரதி அமைச்சராகவும், விஸேட செயற்றிட்ட அமைச்சராகவும் பணியா ற்றிய சமரக்கோன் முதியன்செலகே சந்திரசேன, 2015 ஜனாதிபதித் தேர்தலில் சலுகை பெறும் நோக்கில், தனது அரசியல் பங்காளிகள் மூலம்> மா வட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை தவறாக வழிநடத்தி, 2014 ஆம் ஆண்டு ரூ.
25 மில்லியன் செலவில் அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்பட்ட விதை சோள தொகுதியை அ னுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தனது கட்சி ஆதரவு விவசாயிகளுக்கு விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் 04.07.2025 அன் று கைது செய்யப்பட்டார்.








