முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய கார்டி ஹேவகே டான் ஷான் யஹம்பத் குணரத்ன என்ற நபர், வெளிநாட்டு சேவை பணியகத்தின் அதிகாரிகளுக்கான வெளிவாரி பயிற்சி பட்டறைக்கான முன்மொழிவைச் சமர்ப்பித்த ஒரு நிறுவனத்திடமிருந்து பணம் கேட்டு கொள்முதல் செயல்பாட்டில் முறையற்ற முறையில் தலையிட்டு> தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து ரூ. 4.3 மில்லியன் ரூபாவினை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்பான விசாரணை தொடர்பில் 22.07.2025 அன்று காலை 10.00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search