தேசிய சேமிப்பு வங்கி தலைமை அலுவலக அதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்சித்திட்டம் நவம்பர் 14, 2025 அன்று நிறுவனத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது, இதில் தேசிய சேமிப்பு வங்கியின் சுமார் 50 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் ஊழல் தடுப்பு அதிகாரி திருமதி ஜே.எல்.ஏ. உதேஷிகா மதுபாசானி மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரி திருமதி சாமோதி ஜயசிங்க ஆகியோரால் இந்த நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் மூலம், புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம், இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது மற்றும் அதன் விளைவுகள், இது தொடர்பாக அவர்களுக்கு உள்ள சந்தேகங்கள் நேர்மைத்திறன் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.








