புத்தளம் மாவட்டத்தில் அரச அதிகாரிகளுக்கான தடுப்பு நிவாரண நிகழ்ச்சித் திட்டம்

புத்தளம் மாவட்ட செயலகம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களின் நிறைவேற்று மற்றும் ஆளணி அதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சித் திட்டம் 2025 நவம்பர் 13 ஆம் திகதி புத்தளம் பிரதேச செயலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட செயலாளர் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர், மேலும் இந்த நிகழ்ச்சிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு அதிகாரி திருமதி டி.எம். நிபுனி கோசிலா தென்னகோன் மற்றும் திரு. ஷம்மி ஸ்ரீ லால் ஆகியோர் விரிவுரைகளை முன்னெடுத்தனர். மேற்படி நிகழ்ச்சிகள் மூலம், இலஞ்சம் மற்றும் ஊழல் என்றால் என்ன, அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம், அதன் விளைவுகள், இது தொடர்பாக அவர்களுக்கு உள்ள சந்தேகங்கள் நேர்மைத்திறன் மற்றும் 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழல்எதிர்ப்புச் சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

100 1

100 1

100 1

100 1

100 1

100 1

100 1

100 1

100 1

100 1

100 1

100 1

100 1

100 1

100 1

100 1

100 1

100 1

100 1

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search