සුසැදි දෙසට හැරෙමු !
நேர்மையானதும் ஊழலற்றதுமான தேசத்தை நோக்கி !
Towards a Clean and Upright Country !
National Action Plan 2019 - 2023
சமகால செய்திகளும் ஊடக அறிக்கைகளும்
சிவில் விசாரணை உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதை இரத்துச் செய்தல்
20-03-2025 News
1994 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சார்த்துதல்களைப் புலனாய்வூ செய்வதற்கான...
Read moreவடமேல் மாகாண சபையின் உள்நாட்டு இறைவரி திணைக்கள மதிப்பீட்டு அதிகாரியான பெண்மணி ரூ 50000/= (ஐம்பதாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது
19-03-2025 Detection & Raids
குருநாகல், பௌத்தலோக மாவத்தை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், முறைப்பாட்டாளரின் பெயரில்...
Read moreரூபா 505000/= (ஐந்து இலட்சத்து ஐயாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் இருவர் கைது
19-03-2025 Detection & Raids
அரசாங்க தொழிலை வழங்குவதாகக் கூறி, முறைப்பாட்டாளரிடமிருந்தும் ஏனைய மூவரிடமிருந்தும் ரூபா 505000/= (ஐந்து இலட்சத்து ஐயாயிரம்)...
Read moreCIABOC தலைவருடனான ஜப்பானிய தூதுவரின் நல்லெண்ண சந்திப்பில் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கான ஜப்பானின் ஆதரவு பற்றிய கலந்துரையாடல்
19-03-2025 News
கொழும்பு, இலங்கை - மார்ச் 4, 2025 இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கௌரவ அகியோ இசோமாடா அவர்கள்...
Read moreதேசிய நேர்மைத்திறன் மதிப்பீட்டு கட்டமைப்பின் இறுதி வரைவை இலங்கை அரசாங்க அதிகாரிகளின் பின்னூட்டல்களுக்காக முன்வைக்கிறது
19-03-2025 News
ஆளுகை மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை...
Read moreசட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க ரூ.2,500,000/- (இருபத்தைந்து லட்சம் ரூபாய்) இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட விமான நிலைய பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
19-03-2025 News
கொழும்பு, புதிய செட்டியார் தெருவினைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், முறைப்பாட்டாளரிடம் வெளிநாடுகளில் இருந்து...
Read moreவந்தாறுமூலை விவசாய சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரூ. 40,000/= (ரூபாய் நாற்பதாயிரம்) இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது
19-03-2025 Detection & Raids
சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், துருக்கனமடு பகுதியில் முறைப்பாட்டாளரின் மனைவி பெயரில்...
Read moreகல்னேவ பிரதேசத்தில் 30000/= (முப்பதாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரியமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலீஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது
19-03-2025 Detection & Raids
கல்னேவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கொள்வனவு செய்யப்பட்ட பயிர் வெட்டும் இயந்திரம்...
Read moreதபால் திணைக்களத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த அலுவலருக்கு எதிரான இலஞ்ச குற்றச்சாட்டில் தண்டனை விதித்துத் தீர்ப்பு
09-03-2025 News
மீரிகம பிரதேசத்தில் வசிக்கும் வியாபாரி ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 30 சிசிடிவி...
Read moreஅவிஸ்ஸாவெல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் ரூபா 150,000/- இலஞ்சமாக வழங்க முற்பட்டமைக்கு எதிராக தண்டனை விதித்து தீர்ப்பு
09-03-2025 News
அவிஸ்ஸாவெல பொலிஸ் நிலையத்தில் அப்போது பணிபுரிந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் ஆணைக்குழுவிற்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய...
Read moreகுடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பணியாற்றிய அலுவலருக்கு இலஞ்ச குற்றச்சாட்டில் தண்டனை விதித்துத் தீர்ப்பு
09-03-2025 News
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பணியாற்றிய அலுவலர் ஒருவருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த...
Read moreகுளியாப்பிட்டிய அரசாங்க வைத்தியசாலையில் சுத்திகரிப்பு பணியாளராகப் பணியாற்றி, ரூபா 2000/- இனை இலஞ்சமாகப் கோரிப் பெற்றுக் கொண்ட குற்றவாளிக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது
05-03-2025 Convictions
குளியாப்பிட்டிய அரசாங்க வைத்தியசாலையில் சுகாதார சுத்திகரிப்பு பணியாளரான குற்றஞ்சாட்டப்பட்டவர் முறைப்பாட்டாளரிடம் 2000/- ரூபாவினை கோரிப் பெற்றுக்...
Read moreகம்பஹா ஸ்ரீபோதி வித்தியாலயத்தின் முன்னாள் அதிபருக்கு சிறைத்தண்டனை, ஒத்தி வைத்தல் உத்தரவு விதிக்கப்படவில்லை
26-02-2025 News
கம்பஹா மாபிம ஆரம்பப் பாடசாலையின் மாணவியை, தக்ஷிலா வித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு தரம் ஐந்தில்...
Read moreமது போத்தல் ஒன்றை இலஞ்சமாக கோரிப் பெற்ற கொஸ்கம பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது
26-02-2025 News
செல்லுபடியான வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வாகனம் செலுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கும்...
Read moreரூ. 20,000/= (இருபதாயிரம் ரூபாய்) இலஞ்சமாக கோரிப்பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொலீஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது
07-02-2025 Detection & Raids
கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், திருமணமாகி தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவிக்கு...
Read moreகட்டிடத் திட்டம் மற்றும் காணித் திட்டத்தை அங்கீகரிப்பதற்காக இலஞ்சம் பெற்ற மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் மற்றும் சாரதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
07-02-2025 News
மாவனல்லை, உத்துவான்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அவருக்குச் சொந்தமான காணியில்...
Read moreமுன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சருக்கு எதிராக மூன்று ஊழல் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
07-02-2025 News
முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் திரு. உன்னதி பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு...
Read moreமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட பிணை கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது
07-02-2025 News
இலங்கை சுங்கத்தால் அனுமதி பெறப்படாமல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான மோட்டார் வாகனம்...
Read moreதெரிவு செய்யப்பட்ட ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கான ஆதரவு செயற்திட்டம் - சொத்துக்கள் பெறுப்புக்கள் வெளிப்படுத்துகைக்கான இலத்திரனியல் முறைமை அறிமுகம்
24-01-2025 News
சொத்துக்கள் பெறுப்புக்கள் வெளிப்படுத்துகைக்கான இலத்திரனியல் முறைமை அறிமுகம் தெரிவு செய்யப்பட்ட ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கான ஆதரவு...
Read moreஅதிகாரமளிக்கப்பட்ட குடிவரவு, குடியகழ்வு திணைக்கள அலுவலர் ஒருவர் ரூபா 500,000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்
24-01-2025 Detection & Raids
யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், விசா இன்றி...
Read moreதொழிலாளர் திணைக்கள அலுவலர் ஒருவர் ரூபா 250,000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்
24-01-2025 Detection & Raids
கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் முறைப்பாட்டாளரினால் நடாத்தப்படும் நிறுவனத்தில் சேவைபுரியும் ஊழியர்களின்...
Read moreஇலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்
10-01-2025 News
2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 17 (1) இன் பிரகாரம் வழங்கப்பட்ட...
Read moreஊழல் எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட முதல் ஆண்டில் 75 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
08-01-2025 News
1954 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இலஞ்ச சட்டம், 1994 ஆம் ஆண்டின் 19...
Read moreமலர்ந்த புத்தாண்டில் ஆணைக்குழுவின் பணிகள் ஆரம்பம்
06-01-2025 News
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் 2025ஆம் ஆண்டுக்கான பணிகள் இன்று...
Read moreநிர்வாக கிராம அலுவலர் ஒருவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் CPA /13/2024 இலஞ்சம் மற்றும் ஊழல் பற
02-01-2025 News
தெரனியகல பிரதேச செயலகத்தில் நிருவாக கிராம உத்தியோகத்தராகப் பணிபுரியும் போது மரப் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தைப் வழங்குவதற்காக...
Read moreதிருகோணமலை பிரதேசத்தில் 5000.00 ரூபாயை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் பொலீஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
02-01-2025 Detection & Raids
தம்பலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் முறைப்பாட்டாளர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் பணத்...
Read moreசர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் 2024 தேசிய நிகழ்ச்சித்திட்டம்
24-12-2024 News
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமான டிசம்பர் 09 ஆம் திகதியை மையமாகக் கொண்ட தேசிய நிகழ்ச்சித்...
Read moreரூ. 40,000/= (நாற்பதாயிரம்) மற்றும் ரூ. 60,000/= (அறுபதாயிரம்) தொகையினை முறையே இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட வட்டார வன அதிகாரி மற்றும் வனகள உதவியாளர் ஆகியோர் இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில் கைது
24-12-2024 Detection & Raids
கோனகொல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அம்பாறை வன அதிகாரி அலுவலகத்தில் பணிபுரியும...
Read moreமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மேலும் 02 வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன
19-12-2024 News
2023 இல 9 ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் சுகாதார...
Read moreகுடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக ஊழியர் சேவையின் ஊழியர் ஒருவர் 6,000/= (ஆறாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்
18-12-2024 Detection & Raids
வீரவில பன்னெகமுவ பகுதியைச் சேர்ந்த முறைப்பாட்டாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் அரசாங்கக் கட்டணமாக...
Read moreதலத்துஓயா பிரதேசத்தில் 350,000.00 (மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் சிவிலியன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
18-12-2024 Detection & Raids
கண்டி மாவட்டத்தின் பாத்தஹேவஹெட்ட பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிரிமெடியாவத்தை காணியைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான...
Read moreஇலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி, நாட்டிற்கு முறையாக இறக்குமதி செய்யப்பட்ட உண்மையான வாகனங்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான ஆன்லைன் வசதி இலங்கை சுங்கத்தால் அங்குராற்பணம்
18-12-2024 News
அரசுக்கு செலுத்த வேண்டிய உரிய சுங்க வரியை செலுத்தாமல், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 6,000...
Read more2017 புள்ளி விபரங்கள்
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னேற்றமும் எதிர்கொள்ளும் சவால்களும் தொடர்பான அறிக்கை 2017-2018
சமீபத்திய வீடியோ
உங்களுடைய முறைப்பாட்டை பதிவு செய்க
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07, இலங்கை.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07, இலங்கை.
பொய்யான முறைப்பாட்டினை வழங்குவது 10 வருட சிறைத் தண்டனைக்கு இட்டுச் செல்லும் குற்றமாகும் என்பதனை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.
(1994 இன் 19 ஆம் இலக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்பான ஆணைக்குழுச் சட்டத்தின் 21 ஆம் பிரிவு)