සුසැදි දෙසට හැරෙමු !
நேர்மையானதும் ஊழலற்றதுமான தேசத்தை நோக்கி !
Towards a Clean and Upright Country !
National Action Plan 2019 - 2023
ஆணைக்குழு
1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தும் சட்டத்தின் மூலம் குற்றங்கள் தொடர்பில் அதிகாரம் வழங்கும் வகையில் நிரந்தரமான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினை உருவாக்கும் பொருட்டு 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக் சட்டத்தின் மூலம் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதலாவது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் 1994 ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமானது.
சமகால செய்திகளும் ஊடக அறிக்கைகளும்
இலங்கை சுங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத பெருந்தொகையான வாகனங்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினர் மோசடியான முறைகளில் பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நட்டத்தினை ஏற்படுத்தியமை
19-04-2024 News
இலங்கை சுங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத கிட்டத்தட்ட 400 வாகனங்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினரால் மோசடியான முறைகளில்...
Read more500 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸ் அதிகாரியொருவருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது
05-04-2024 News
முச்சக்கர வண்டி சாரதியொருவரின் போக்குவரத்து சார் தவறொன்றிற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காதிருப்பதற்காக 500 ரூபாயை...
Read moreமுன்னால் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் 4 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
05-04-2024 News
2012 ஆம் ஆண்டு கிரீஸ் கடும் நிதி நெருக்கடியில் இருந்த போது அதன் உண்மைத்தன்மையை அறிந்தே...
Read moreபத்தாயிரம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற பொலீஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் கைது
12-03-2024 Detection & Raids
யகிரல பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமைய 10000.00 ரூபாயை இலஞ்சமாக பெற்றமை தொடர்பாக...
Read moreகுருவிதென்ன பிரதேச சிவில் நபரொருவருக்கு இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தல்
12-03-2024 News
5000.00 ரூபாயை இலஞ்சமாக வழங்கியமை தொடர்பாக, இலஞ்சம் மற்றும் ஊழல் பறறிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான...
Read moreஇலஞ்சக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக்கப்பட்ட கொலன்னாவ பிரதேச கிராம நிலதாரியொருவருக்கு ஐந்து வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தல்
12-03-2024 News
5000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்றமை தொடர்பாக, இலஞ்சம் மற்றும் ஊழல் பறறிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான...
Read moreநவகத்தேகம பிரதேச சிவில் நபரொருவருக்கு இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தல்
10-03-2024 News
நவகத்தேகம பிரதேசத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில் புதையல் தேடிய இரு சந்தேக நபர்களை கைது செய்ததன் பின்னர்...
Read moreஇலங்கை மின்சார சபையின் காரியால காரிய சகாவொருவருக்க இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தல்.
06-03-2024 News
5000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்றமை தொடர்பாகஇ இலஞ்சம் மற்றும் ஊழல் பறறிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான...
Read moreகமநல அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகளுக்கான ஊழல் தடுப்பு நிவாரரண நிகழ்ச்சி
01-03-2024 Detection & Raids
இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதனை நோக்காகக் கொண்டு அரச நிறுவனங்களில் நடைபெறும் இலஞ்சம் மற்றும்...
Read moreமுப்பதாயிரம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் மாவட்ட முகாமையாளரொருவர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் இலஞ்சக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்
01-03-2024 Detection & Raids
லபுகலே பிரதேசத்தைச் சேர்ந்த பேரூந்து உரிமையாளர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, முப்பதாயிரம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றமை...
Read more2023 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கு அமைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துதல்
27-02-2024 News
1988 ஆம் ஆண்டின் 74ம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 1975ம் ஆண்டின் 01ம் இலக்க சொத்துக்கள்...
Read moreஇலங்கை சுங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத பெருந்தொகையான வாகனங்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினர் மோசடியான முறைகளில் பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நட்டத்தினை ஏற்படுத்தியமை
16-02-2024 News
இலங்கை சுங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத கிட்டத்தட்ட 400 வாகனங்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினரால் மோசடியான முறைகளில் பதிவு...
Read moreஇலங்கையில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கான வதிவிட பயிற்சிப்பட்டறைகள் வடமாகாணம், வடமேல் மாகாணம் 2023
23-01-2024 News
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (ஊஐயுடீழுஊ) மற்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகவர்கள் இலஞ்சம் அல்வது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளர்களை சந்தித்தனர்
23-01-2024 News
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகவர்களான சோஃபியா ஸென்ங் மற்றும் மானவீ அபேவிக்ரம ஆகியோர் 2024.01.17...
Read moreஇலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளர்களுக்கும் பொலீஸ் மாஅதிபருக்கும் (பதில் கடமை) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
19-01-2024 Detection & Raids
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளர்களுக்கும் பொலீஸ் மாஅதிபருக்கும் (பதில்...
Read more10,000.00 இலஞ்சமாகப் பெற்ற தொழிலாளர் அதிகாரி இலஞ்ச குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டார்.
19-01-2024 Detection & Raids
மருதமுனை பிரதேச நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கமைய 10000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற தொழிலாளர் அதிகாரி ஒருவர்...
Read more10,000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற உதவிப் பொலீஸ் பரிசோதகர் மற்றும் பொலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
18-01-2024 Detection & Raids
நாரம்மல பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமைய 10000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற உதவிப்...
Read moreபிலியந்தலை பொலீஸ் நிலையத்தால் கைது செய்யப்பட்ட புலனாய்வு அதிகாரி பதவியிலிருந்து இடைநீக்கப்பட்டார்.
17-01-2024 News
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவில் இணைந்த கடமையில்...
Read moreஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
03-01-2024 Detection & Raids
கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அவர்களினால் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான...
Read moreபாரிய அளவிலான வாகன வரி மோசடி ஊழலொன்றை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது
21-12-2023 News
KE - 3845KE–3845 இலக்கமுடைய வாகனத்தை சுங்கத்திணைக்களத்தின் அனுமதியின்றி இலங்கைக்கு கொண்டு வந்து போக்குவரத்து திணைக்களத்தின்...
Read moreசர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் - 2023
19-12-2023 News
2003 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாடு, டிசம்பர் 09 ஆம்...
Read moreகளுத்துறை மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்
12-12-2023 Detection & Raids
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செயவதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகள் 05.12.2023 அன்று...
Read more"வெற்றிப்பதிவாகிய CIABOC மற்றும் UNDP இனால் கிழக்கு மாகாணத்தில் முதன்முதலாக தமிழ் மொழி மூலம் நடத்திய பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை
16-11-2023 News
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) மற்றும் ஐக்கிய நாடுகள்...
Read more10 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகக் கேட்டு அதனை இரு இடைத்தரகர்கள் மூலம் பெற்றுக்கொண்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவரும் இடைத்தரகர்களும் இலஞ்சக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்
14-11-2023 Detection & Raids
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவரும் அவருக்கு உதவி செய்த இரு இடைத்தரகர்களும் இலஞ்சம் அல்லது...
Read moreரூபாய் 50,000.00 இலஞ்சமாகப் பெற்ற பிரிவு வன அலுவலர் கைது
14-11-2023 Detection & Raids
சியம்பலாண்டுவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கமைய வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மொரான பிரிவு வன...
Read moreபதவிய பிரதேச செயலகத்தின் குடியேற்ற அதிகாரி இருபத்தைந்தாயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்
08-09-2023 Detection & Raids
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகள் 25.08.2023 ஆம் திகதி...
Read moreமருதானை பொலிஸ் நிலைய சூழல் பிரிவின் பொறுப்பதிகாரி 10,000.00 (பத்தாயிரம்) ரூபாயை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்
29-07-2023 Detection & Raids
தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, இலஞ்சமாக பணத்தைப் பெற்ற குற்றச்சாட்டின் பெயரில் மருதானை...
Read more10,000/- (பத்தாயிரம்) இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அகில இலங்கை மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக கடமையாற்றிவந்த இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட டெப்போ பரிசோதகர்) கைது செய்யப்பட்டுள்ளார்
27-06-2023 Detection & Raids
பொத்துவில் இலங்கை போக்குவரத்து சபை காரியாலயத்தில் கடமையாற்றும் நடத்துனர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் அகில...
Read moreஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற சபுகஸ்கந்த காவல்துறை நிலைய காவல்துறை பரிசோதகர் ஒருவர் கைது
14-06-2023 Detection & Raids
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய , சபுகஸ்கந்த...
Read moreசர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ௨௦௨௨
03-04-2023 Detection & Raids
ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான சமவாயம் அக்டோபர் 2003 ஆம் திகதி ஐ.நா பொதுச்...
Read moreரூ 50,000/- இலஞ்சம் பெற்ற பொரல்ல தெற்கு கிராம சேவகர் பிரிவின் கிராம உத்தியோகத்தர் கைது
03-04-2023 Detection & Raids
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய திம்பிரிகஸ்யாய...
Read more2017 புள்ளி விபரங்கள்
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னேற்றமும் எதிர்கொள்ளும் சவால்களும் தொடர்பான அறிக்கை 2017-2018
சமீபத்திய வீடியோ
உங்களுடைய முறைப்பாட்டை பதிவு செய்க
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07, இலங்கை.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07, இலங்கை.
பொய்யான முறைப்பாட்டினை வழங்குவது 10 வருட சிறைத் தண்டனைக்கு இட்டுச் செல்லும் குற்றமாகும் என்பதனை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.
(1994 இன் 19 ஆம் இலக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்பான ஆணைக்குழுச் சட்டத்தின் 21 ஆம் பிரிவு)