සුසැදි දෙසට හැරෙමු !
நேர்மையானதும் ஊழலற்றதுமான தேசத்தை நோக்கி !
Towards a Clean and Upright Country !
சமகால செய்திகளும் ஊடக அறிக்கைகளும்
ஊழல் குற்றச்சாட்டில் விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கைது
04-05-2025 News
2021 ஆம் ஆண்டில் சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் (Qingdao Seawin Biotech) நிறுவனத்திலிருந்து இறக்குமதி...
Read moreரூபா 6000/= (ஆறாயிரம் ரூபாய்) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது
04-05-2025 Detection & Raids
கரடியனாறு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின்படி புதிய வீடு கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்த...
Read moreஇலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண அலுவலகத்தின் சிரேஷ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ரூபா 100,000.00 (ஒரு இலட்சம் ரூபாய்) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்
28-04-2025 Detection & Raids
இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு...
Read moreசட்டவிரோதமாக ஜீப்வண்டியொன்றை இறக்குமதி செய்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் முறையற்ற விதத்தில் பதிவு செய்தமைக்காக வர்த்தகர் ஒருவர் கைது
28-04-2025 News
இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி இலங்கைக்கு ஒரு ஜீப்பை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, அதை மோட்டார் போக்குவரத்துத்...
Read moreநிலையான வைப்புகளிலிருந்து வட்டி வருமானத்தை இழப்பதன் மூலம் ஊவா மாகாண சபைக்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) கைது செய்யப்பட்டார்
28-04-2025 News
முன்னாள் பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) 24.04.2025 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இலஞ்சம் அல்லது...
Read moreஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அவர்களின் ஊழல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக.
26-04-2025 Detection & Raids
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அவர்களின் ஊழல் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல்...
Read moreவடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
12-04-2025 News
வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர்...
Read moreஇலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பாக ஆணைக்குழு நடத்திய விசாரணைகள் அடிப்படையில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் மேலும் 12 வாகனங்கள
12-04-2025 News
இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனங்களைப் பதிவு செய்வதன் மூலம் செய்யப்பட்ட...
Read moreஊழல் குற்றம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்
07-04-2025 Detection & Raids
ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் ஊவா மாகாண சபையின் செயற்திட்டத்திற்காக என்று கூறி...
Read moreஅரசாங்க வேலை வழங்குவதாக வாக்குறுதியளித்து இலஞ்சம் பெற்ற மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தொன் ஹரீந்திர சானக ஐலப்பெரும கைது செய்யப்பட்டுள்ளார்
07-04-2025 Detection & Raids
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கிடைக்கப்பெற்ற இரண்டு முறைப்பாடுகள் (அரசாங்க...
Read moreசொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்துதல் தொடர்பான புதிய விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
27-03-2025 News
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 80 ஆனது...
Read moreரூபா 500,000.00 (ஐந்து இலட்சம்) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் இருவர் கைது
27-03-2025 Detection & Raids
பனாமுர பகுதியில் வசிக்கும் ஒரு பாரம்பரிய வைத்தியர் அளித்த முறைப்பாட்டின் படி, முறைப்பாட்டாளருக்கு ஆயுர்வேத மருத்துவ...
Read moreரூபா 1,500,000.00 (ரூபா பதினைந்து இலட்சம்) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமைக்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டார்
27-03-2025 Detection & Raids
நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டிருந்த வியாபார உரிமம் தொடர்பான விண்ணப்பம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வியாபார...
Read moreசிவில் விசாரணை உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதை இரத்துச் செய்தல்
20-03-2025 News
1994 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சார்த்துதல்களைப் புலனாய்வூ செய்வதற்கான...
Read moreவடமேல் மாகாண சபையின் உள்நாட்டு இறைவரி திணைக்கள மதிப்பீட்டு அதிகாரியான பெண்மணி ரூ 50000/= (ஐம்பதாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது
19-03-2025 Detection & Raids
குருநாகல், பௌத்தலோக மாவத்தை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், முறைப்பாட்டாளரின் பெயரில்...
Read moreரூபா 505000/= (ஐந்து இலட்சத்து ஐயாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் இருவர் கைது
19-03-2025 Detection & Raids
அரசாங்க தொழிலை வழங்குவதாகக் கூறி, முறைப்பாட்டாளரிடமிருந்தும் ஏனைய மூவரிடமிருந்தும் ரூபா 505000/= (ஐந்து இலட்சத்து ஐயாயிரம்)...
Read moreCIABOC தலைவருடனான ஜப்பானிய தூதுவரின் நல்லெண்ண சந்திப்பில் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கான ஜப்பானின் ஆதரவு பற்றிய கலந்துரையாடல்
19-03-2025 News
கொழும்பு, இலங்கை - மார்ச் 4, 2025 இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கௌரவ அகியோ இசோமாடா அவர்கள்...
Read moreதேசிய நேர்மைத்திறன் மதிப்பீட்டு கட்டமைப்பின் இறுதி வரைவை இலங்கை அரசாங்க அதிகாரிகளின் பின்னூட்டல்களுக்காக முன்வைக்கிறது
19-03-2025 News
ஆளுகை மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை...
Read moreசட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க ரூ.2,500,000/- (இருபத்தைந்து லட்சம் ரூபாய்) இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட விமான நிலைய பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
19-03-2025 News
கொழும்பு, புதிய செட்டியார் தெருவினைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், முறைப்பாட்டாளரிடம் வெளிநாடுகளில் இருந்து...
Read moreவந்தாறுமூலை விவசாய சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரூ. 40,000/= (ரூபாய் நாற்பதாயிரம்) இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது
19-03-2025 Detection & Raids
சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், துருக்கனமடு பகுதியில் முறைப்பாட்டாளரின் மனைவி பெயரில்...
Read moreகல்னேவ பிரதேசத்தில் 30000/= (முப்பதாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரியமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலீஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது
19-03-2025 Detection & Raids
கல்னேவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கொள்வனவு செய்யப்பட்ட பயிர் வெட்டும் இயந்திரம்...
Read moreதபால் திணைக்களத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த அலுவலருக்கு எதிரான இலஞ்ச குற்றச்சாட்டில் தண்டனை விதித்துத் தீர்ப்பு
09-03-2025 News
மீரிகம பிரதேசத்தில் வசிக்கும் வியாபாரி ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 30 சிசிடிவி...
Read moreஅவிஸ்ஸாவெல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் ரூபா 150,000/- இலஞ்சமாக வழங்க முற்பட்டமைக்கு எதிராக தண்டனை விதித்து தீர்ப்பு
09-03-2025 News
அவிஸ்ஸாவெல பொலிஸ் நிலையத்தில் அப்போது பணிபுரிந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் ஆணைக்குழுவிற்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய...
Read moreகுடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பணியாற்றிய அலுவலருக்கு இலஞ்ச குற்றச்சாட்டில் தண்டனை விதித்துத் தீர்ப்பு
09-03-2025 News
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பணியாற்றிய அலுவலர் ஒருவருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த...
Read moreகுளியாப்பிட்டிய அரசாங்க வைத்தியசாலையில் சுத்திகரிப்பு பணியாளராகப் பணியாற்றி, ரூபா 2000/- இனை இலஞ்சமாகப் கோரிப் பெற்றுக் கொண்ட குற்றவாளிக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது
05-03-2025 Convictions
குளியாப்பிட்டிய அரசாங்க வைத்தியசாலையில் சுகாதார சுத்திகரிப்பு பணியாளரான குற்றஞ்சாட்டப்பட்டவர் முறைப்பாட்டாளரிடம் 2000/- ரூபாவினை கோரிப் பெற்றுக்...
Read moreகம்பஹா ஸ்ரீபோதி வித்தியாலயத்தின் முன்னாள் அதிபருக்கு சிறைத்தண்டனை, ஒத்தி வைத்தல் உத்தரவு விதிக்கப்படவில்லை
26-02-2025 News
கம்பஹா மாபிம ஆரம்பப் பாடசாலையின் மாணவியை, தக்ஷிலா வித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு தரம் ஐந்தில்...
Read moreமது போத்தல் ஒன்றை இலஞ்சமாக கோரிப் பெற்ற கொஸ்கம பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது
26-02-2025 News
செல்லுபடியான வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வாகனம் செலுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கும்...
Read moreரூ. 20,000/= (இருபதாயிரம் ரூபாய்) இலஞ்சமாக கோரிப்பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொலீஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது
07-02-2025 Detection & Raids
கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், திருமணமாகி தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவிக்கு...
Read moreகட்டிடத் திட்டம் மற்றும் காணித் திட்டத்தை அங்கீகரிப்பதற்காக இலஞ்சம் பெற்ற மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் மற்றும் சாரதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
07-02-2025 News
மாவனல்லை, உத்துவான்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அவருக்குச் சொந்தமான காணியில்...
Read moreமுன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சருக்கு எதிராக மூன்று ஊழல் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
07-02-2025 News
முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் திரு. உன்னதி பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு...
Read moreமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட பிணை கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது
07-02-2025 News
இலங்கை சுங்கத்தால் அனுமதி பெறப்படாமல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான மோட்டார் வாகனம்...
Read moreதெரிவு செய்யப்பட்ட ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கான ஆதரவு செயற்திட்டம் - சொத்துக்கள் பெறுப்புக்கள் வெளிப்படுத்துகைக்கான இலத்திரனியல் முறைமை அறிமுகம்
24-01-2025 News
சொத்துக்கள் பெறுப்புக்கள் வெளிப்படுத்துகைக்கான இலத்திரனியல் முறைமை அறிமுகம் தெரிவு செய்யப்பட்ட ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கான ஆதரவு...
Read moreசமீபத்திய வீடியோ
உங்களுடைய முறைப்பாட்டை பதிவு செய்க
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07, இலங்கை.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07, இலங்கை.
பொய்யான முறைப்பாட்டினை வழங்குவது 10 வருட சிறைத் தண்டனைக்கு இட்டுச் செல்லும் குற்றமாகும் என்பதனை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.
(1994 இன் 19 ஆம் இலக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்பான ஆணைக்குழுச் சட்டத்தின் 21 ஆம் பிரிவு)