சியம்பலாண்டுவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கமைய வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மொரான பிரிவு வன அலுவலகத்தில் கடமையாற்றும் பிரிவு வன அலுவலகர் 50000.00 ரூபாய் இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பெயரில் 2023.11.09ம் திகதியன்று இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.