சரிபுத்ரா தேசிய கல்வியியல் கல்லூரியில் ஊழல் தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் - 31.10.2023

நிட்டம்புவ சரிபுத்ரா தேசிய கல்வியியற் கல்லூரியின் கல்விசார் ஊழியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் 75 பிக்கு மாணவர்களுக்கான ஓர் ஊழல் தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் 2023 ஒக்டோபர் 31 ஆம் திகதி நடாத்தப்பட்டது.

குறித்த இந்த நிகழ்ச்சித்திட்டமானது தேசிய கல்வியியற் கல்லூரிகளை இலக்காகக் கொண்டு2023 செப்டம்பர் 08 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடாத்தப்பட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு தொடர் நிகழ்வாக நடாத்தப்பட்டது. திரு சாந்த விக்கிரமராச்சி (பொலிஸ் பரிசோதகர்), திருமதி உதேசிகா ஜயசேகர (ஊழல் தடுப்பு உத்தியோகத்தர்) மற்றும் திரு பிரதீப் அமரஜீவ (விசாரணை உத்தியோகத்தர்)ஆகியோர் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்களாக பங்கேற்றனர்.
 79 1

 79 1

 79 1

 79 1

 79 1

 79 1

 79 1

 79 1

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search