සුසැදි දෙසට හැරෙමු !
நேர்மையானதும் ஊழலற்றதுமான தேசத்தை நோக்கி !
Towards a Clean and Upright Country !
சமகால செய்திகளும் ஊடக அறிக்கைகளும்
ஐம்பதாயிரம் ரூபாய் (ரூபா 50,000/=) இலஞ்சம்; கேட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் தனியார் பாதுகாப்பு ஊழியர் கைது செய்யப்பட்டார்
02-12-2025 Detection & Raids
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பவுசர் சாரதி உதவியாளராக வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, முறைப்பாட்டாளர் மற்றும் முறைப்பாட்டாளரின்...
Read moreமூவாயிரத்து ஐநூறு ரூபாய் (ரூபா 3500/=) இலஞ்சம்; கேட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் நீதிமன்ற அழைப்பாணை நிறைவேற்று அலுவலர் கைது செய்யப்பட்டார்
02-12-2025 Detection & Raids
24.11.2025 அன்று காலை 09.08 மணியளவில் இலஞ்சம் கேட்டுப் பெற்ற குற்றச்சாட்டில்; இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய...
Read moreஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ஊழுPயு மற்றும் ஊழுPநு அங்கத்தவர்களை ஈர்க்கும் வகையிலான முன்வைப்பினை மேற்கொண்டார்
02-12-2025 News
2025 நவம்பர் 21 அன்று COPA மற்றும் COPE உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திறன்...
Read moreஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவராகப் பணியாற்றிய ஏ.ஏ.எம். ஹில்மி ஊழல் குற்றச்சாட்டில் கைது
02-12-2025 News
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவராகப் பணியாற்றிய ஏ.ஏ.எம். ஹில்மி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கு...
Read moreஇலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உட்பட நான்கு பேர் கைது
06-11-2025 News
2020 ஆம் ஆண்டில், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தேவையற்ற சந்தர்ப்பத்தில் ஒரு மணி நேரத்திற்கு 2,000 கிலோ மீன்களை சேமிக்கும் திறன் கொண்ட ஒரு...
Read moreகடற்றொழில் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியும், முன்னாள் வீட்டுவசதி மற்றும் கட்டுமானத்துறை பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்கவின் பணியாளர்களில் ஒருவரும் கைது
06-11-2025 News
துறைமுக அதிகாரசபையில் அரச தொழில் ஒன்றினை வழஙக் ரூபா 500,000 இலஞ்சம் அவசியம் என்றும், முதலில் ரூபா...
Read moreஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரியாகக் நடித்து, அரச அதிகாரிகளை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளைச் செய்யுமாறு செல்வாக்கு செலுத்திய குற்றச்சாட்டின் பேரில், தனியார் நிறுவனத்தின் GPS தொழில்நுட்ப குழு மேற்பார்வை முகா
06-11-2025 News
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி, 22.10.2025 அன்று மாலை...
Read moreபொத்துவில் பிரதேச நீர்ப்பாசன பொறியியல் அலுவலகத்தின் இயந்திர இயக்குனர் மற்றும் அக்கரைப்பற்று உதவி நீர்ப்பாசன பொறியியல் பிரிவு அலுவலகத்தின் பராமரிப்பு தொழிலாளி ஆகியோர் ரூபா 13,200/= (பதின்மூன்றாயிரத்து இருநூறு ரூபாய்) இலஞ்சம் கேட்டு பெற்றதற்காக கைது செய்யப்
06-11-2025 Detection & Raids
பொத்துவில் பிரதேச நீர்ப்பாசன பொறியியல் அலுவலகத்தின் இயந்திர இயக்குனர் மற்றும் அக்கரைப்பற்று உதவி நீர்ப்பாசன பொறியியல் பிரிவு...
Read moreஇலங்கை ரயில்வே திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவரும், இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக பணிப்பாளரும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்
06-11-2025 News
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் சுமதிபால மகாநாம அபேவிக்ரம மற்றும் இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள்...
Read moreமுன்னாள் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகரான ஜயம்பதி சரித ரத்வத்த கைது செய்யப்பட்டார்
06-11-2025 News
2015ஆம் ஆண்டில், பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகராகச் செயல்பட்டபோது, வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வணிக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளை, தானியங்களை தற்காலிகமாக சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் 50 கிரேன்களை...
Read moreவரையறுக்கப்பட்ட இலங்கை அரசாங்க வணிக (வேறு) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹசைன் அஹமது பைலா ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது
04-11-2025 Detection & Raids
வரையறுக்கப்பட்ட இலங்கை அரசாங்க வணிக (வேறு) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹசைன் அஹமது பைலா 2015 ஆம்...
Read moreஇலஞ்சக் குற்றச்சாட்டில் ரூபா.10,000/= (பத்தாயிரம் ரூபாய்) இனை பெற்றுக் கொண்ட கொழும்பு மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
04-11-2025 Detection & Raids
இலஞ்சக் குற்றச்சாட்டில் ரூபா.10,000/= (பத்தாயிரம் ரூபாய்) இலஞ்சமாக கேட்டுப் பெற்றுக் கொண்ட் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் அலுவலக...
Read moreஊழல் குற்றச்சாட்டில் மொரட்டுவ நகர சபையின் முன்னாள் மேயர் கைது
14-10-2025 News
2013 ஆம் ஆண்டு, மொரட்டுவ நகர சபையின் முன்னாள் மேயர் வணக்குவத்தே சமன் லால் பெர்னாண்டோ, 10.09.2025...
Read moreரூபா 10,000/= (பத்தாயிரம் ரூபாய்) இலஞ்சமாகக் கேட்டுப் பெற்ற குற்றச்சாட்டில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டார்
14-10-2025 Detection & Raids
சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், அம்பாறை பிரிவில் உள்ள காரைதீவு பொலிஸ்...
Read moreநகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் (காணி) மற்றும் உள்ளக மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்
14-10-2025 News
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் (தற்போது ஓய்வு பெற்றவர்) சம்பத் சுமேத பூஜித ரத்நாயக்க...
Read moreஒருகொடவத்தை கொள்கலன் முனையத்தில் உள்ள ஒரு வார்ஃப் எழுதுனர், இலஞ்சம் பெற்றுக் கொண்ட மற்றும் வழங்கிய குற்றச்சாட்டில் கைது
13-10-2025 Detection & Raids
கடுவெல கோரதொட்ட பிரதேசத்தில் வசிக்கும் வியாபாரியினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முறைப்பாட்டாளரினால் கொண்டு வரப்பட்ட கொள்களனை...
Read moreஆடிஅம்பலம என்ற விவசாய சேவை மையத்தின் விவசாய அபிவிருத்தி பிராந்திய அதிகாரி மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் ஆகியோர் கைது.
13-10-2025 Detection & Raids
ஜா-எல பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஆடிஅம்பலம என்ற விவசாய சேவை...
Read moreஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு 26.08.2025 அன்று நடத்திய இரண்டு சுற்றிவளைப்புக்களில் ஒரு கிராம அலுவலர் மற்றும் ஒரு இலிகிதர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
13-10-2025 Detection & Raids
சியம்பலாண்டுவவில் வசிக்கும் ஒருவர் அளித்த முறைப்பாட்டின்படி, சியம்பலாண்டுவ, பரவாய கிராம அலுவலர் பிரிவின் கிராம அலுவலர்...
Read moreநாடளாவிய ரீதியில் புதிதாக நியமனம் பெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான 'ஊழல் எதிர்ப்பு சட்டம் மற்றும் நேர்மைத்திறன்' குறித்த அறிவை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம்- 2025
13-10-2025 News
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாகாண சபைகளின் ஒத்துழைப்புடன் இலஞ்சம்...
Read moreஜா-எல பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவில் பணிபுரிந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் ரூபா. 15,000/- (பதினைந்தாயிரம் ரூபாய்) இலஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டில் கைது
13-10-2025 Detection & Raids
ஜா-எல பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவில் பணிபுரிந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் 2025.08.23 அன்று மாலை...
Read moreமுன்னாள் சிறைச்சாலை சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளரும் தற்போதைய அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் (PHS) பிரதி பணிப்பாளருமான டாக்டர் ரணசிங்க ஆராச்சிகே நயனஜித் ஹேமந்த ரணசிங்க இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்
25-08-2025 News
2024 ஆம் ஆண்டில், ஒரு கைதி உடல்நிலை பலவீனம் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறைச்சாலை...
Read moreமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஷிந்திர ராஜபக்ஷ கைது
19-08-2025 News
மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஷிந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய...
Read moreஒக்கம்பிட்டி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கைது
05-08-2025 Detection & Raids
ஒக்கம்பிட்டி காமினிபுர பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் படி ஒக்கம்பிட்டி பொலிஸ் நிலைய பிரதான...
Read moreநாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு அருகில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இடைத்தரகர் ஒருவர் கைது
02-08-2025 News
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பின் போது...
Read moreமுன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது
29-07-2025 News
முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய கார்டி...
Read moreரூபா 3000/= (மூவாயிரம் ரூபா) இலஞ்சம் கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது
19-07-2025 Detection & Raids
ரத்தொலுகமவில் வசிக்கும் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் படி, ரத்தொலுகம பொலிஸ் நிலையத்தில் உள்ள ஒரு பொலீஸ் கான்ஸ்டபிள்...
Read moreமோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் உதவி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் கைது
19-07-2025 News
இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த...
Read moreஇலங்கை பொலிஸ் திணைக்கள (மேல் மாகாண வடக்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் சாரதி ஒருவர் ஆகியோர் ரூ. 180000.00 (ரூபா ஒரு இலட்சத்து எண்பதாயிரம்) இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்
17-07-2025 Detection & Raids
ராகம பகுதியில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் அளித்த முறைப்பாட்டடின் படி, சந்தேக நபர்கள் 2025.07.07...
Read moreஉள்நாட்டு இறைவரி திணைக்கள பிரதி ஆணையாளர் ஒருவர் ரூபா 50,000/= (ஐம்பதாயிரம் ரூபாய்) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது
17-07-2025 Detection & Raids
பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டின் படி தெமட்டகொட, கொலன்னாவ சாலையில் இயங்கும் ஒரு...
Read moreபேராதனை பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சாரதி ஆகி யோர் முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 10,000/=
12-07-2025 Detection & Raids
(பத்தாயிரம் ரூபாய்) இலஞ்சம் கேட்டுப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். பேராதனை பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சாரதி ஆகி யோர்; பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் தாவர வளர்ச்சி ஹார்மோன்களை உற்பத்தி செய் யும் தொழிலைப் பதிவு செய்வதற்காக உற்பத்தி செய்யப்படும் பூச்சிக்கொல்லிகளை ஆய்வு செய்ய அதிகாரி கள் வந்த வாகனத்திற்கு எரிபொருளைப் பெறுவதற்காக புகார்தாரரிடமிருந்து ரூபா 10,000/= (பத்தாயிரம் ரூ பாய்) இலஞ்சம் கேட்டுப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் 03.07.2025 அன்று பிற்பகல் 1.30 மணி யளவில், முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
Read moreமுன்னாள் அமைச்சர் சமரக்கோன் முதியன்சேலாகே சந்திரசேன கைது
12-07-2025 News
பொருளாதார அபிவருத்தி பிரதி அமைச்சராகவும், விஸேட செயற்றிட்ட அமைச்சராகவும் பணியா ற்றிய சமரக்கோன் முதியன்செலகே சந்திரசேன, 2015 ஜனாதிபதித் தேர்தலில் சலுகை பெறும் நோக்கில், தனது அரசியல் பங்காளிகள் மூலம்> மா வட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை தவறாக வழிநடத்தி, 2014 ஆம் ஆண்டு ரூ.
Read moreசிலாபம் மாவட்ட / நீதிவான் நீதிமன்றத்தின் அழைப்பாணைகள் நிறைவேற்றும் அதிகாரி கைது செய்யப்பட்டார்
10-07-2025 News
சிலாபம் மாவட்டஃநீதிமன்ற நீதிமன்றத்தின் அழைப்பாணைகள் நிறைவேற்றும் அதிகாரியான நிசங்க ஜீவக கந்துல சில்வா, ஆணமடுவ நீதிவான்...
Read moreதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான கோரிக்கைகள்
தகவல் அறியும் உரிமை உத்தியோகத்தர்
செல்வி டயனா கொடிதுவக்கு
உதவிப் பணிப்பாளர் (சட்டம்)
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலக்கம் : 36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07
112502653 | 112595045 | rti@ciaboc.gov.lk
பெயரிடப்பட்ட உத்தியோகத்தர் (மேன்முறையீடு)
திருமதி மயூரி உடவெல
மேலதிக பணிப்பாளர் நாயகம்
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலக்கம் : 36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07
112581602 | 112595045 | mrkudawela@gmail.com
சமீபத்திய வீடியோ
உங்களுடைய முறைப்பாட்டை பதிவு செய்க
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07, இலங்கை.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07, இலங்கை.
பொய்யான முறைப்பாட்டினை வழங்குவது 10 வருட சிறைத் தண்டனைக்கு இட்டுச் செல்லும் குற்றமாகும் என்பதனை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.
(1994 இன் 19 ஆம் இலக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்பான ஆணைக்குழுச் சட்டத்தின் 21 ஆம் பிரிவு)











