සුසැදි දෙසට හැරෙමු !
நேர்மையானதும் ஊழலற்றதுமான தேசத்தை நோக்கி !
Towards a Clean and Upright Country !
National Action Plan 2019 - 2023
ஆணைக்குழு
1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தும் சட்டத்தின் மூலம் குற்றங்கள் தொடர்பில் அதிகாரம் வழங்கும் வகையில் நிரந்தரமான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினை உருவாக்கும் பொருட்டு 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக் சட்டத்தின் மூலம் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதலாவது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் 1994 ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமானது.
சமகால செய்திகளும் ஊடக அறிக்கைகளும்
5000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற வான்எல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டுக்களில் கைது
23-07-2024 Detection & Raids
கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த முறைப்பாட்டாளர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமையஇ குறித்த நபரால் செலுத்தப்பட்டு...
Read moreமுப்பதாயிரம் ரூபாயை (30000) இலஞ்சமாக கேட்டுப் பெற்ற காரியாலய காரிய சகா மற்றும் பெண் காரியாலய காரிய சகாவொருவர் இலஞ்சக் குற்றச்சாட்டுக்களில் கைது
23-07-2024 Detection & Raids
உலபனே பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமையஇ முறைப்பாட்டாளரின் மரணித்துள்ள கணவரின் ஓய்வூ+தியத் தொகை...
Read more454இ200.00 ரூபாயை இலஞ்சமாகக் கேட்டுஇ அதில் இரண்டாம் கட்டமாக 154இ200.00 ரூபாயை பெற்றுக்கொள்ளும் போது கொழும்பு குற்றவியல் பிரிவின் பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது
23-07-2024 Detection & Raids
இப்பாகமுவஇ தெஹெல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமையஇ முறைப்பாட்டாளரால் ருளுனுவூ எனப்படும் இணையவழி...
Read moreதடை உத்தரவை 3 மாதங்களுக்கு நீடித்தல் - முன்னால் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களின் நிலையான வைப்பக்கள் மற்றும் ஆயள் காப்புறுதித் திட்டங்களை தடை செய்தல்
23-07-2024 News
முன்னால் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களின் மனைவிஇ பெண் பிள்ளைகள் மூவர் மற்றும் மருமகனுக்கு...
Read moreஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பானதுறை பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற பாடசாலையொன்றின் அதிபருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது
16-07-2024 News
200இ000.00 ரூபாயை இலஞ்சமாகக் கேட்டு அதில் 150இ000.00 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பானதுறை...
Read more25இ000.00 ரூபாயை இலஞ்சமாக கேட்டுப் பெற்ற பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்
16-07-2024 Detection & Raids
வத்தளைஇ பள்ளியாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமையஇ முறைப்பாட்டாளரால் வழங்கப்பட்டிருந்த 02 திரும்பிய...
Read more20இ000.00 ரூபாயை இலஞ்சமாகக் கேட்டுப் பெற்றஇ ஹிங்குரக்கொட மாவட்டஃநீதிவான் நீதிமன்றத்தின் கட்டளைகளை அனுப்பும் நபர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்
16-07-2024 Detection & Raids
மின்னேரிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமைய ஹிங்குரக்கொட மாவட்ட நீதிமன்றத்தில் 2024.07.31 அன்று...
Read more25,000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற கிராம அலுவலர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்
16-07-2024 Detection & Raids
கண்டிஇ ஹந்தானை வீதி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரால் மெற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமையஇ குறித்த பெண்ணின் மகன்...
Read more200இ000 ஃஸ்ரீ ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஒருவர் மற்றும் தொழிலாளர் ஒருவர் (சாரதியாகக் கடமையாற்றும் ) இலஞ்சக் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டனர்
16-07-2024 Detection & Raids
அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமையஇ தோண்டபட்ட மணல் மற்றும் மண்ணை நீர்ப்பாசன...
Read moreஇலங்கை சுங்கத்தின் அனுமதி பெறாது மோசடியான வழிமுறைகளின் மூலம் பதிவு செய்யப்பட்ட 6 அதிசொகுசு வாகனங்கள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துததல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பொறுப்பில் எடுக்கப்பட்டது
12-06-2024 News
இலங்கை சுங்கத்தில் அனுமதி பெறப்படாத 400க்கு அண்மித்த வாகனங்களை சட்ட விரோதமாக பதிவு செய்து மோட்டார்...
Read moreஇலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது
28-05-2024 News
இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு(FIU) மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான...
Read moreபொரள்ளை, கின்சி வீதியில் அமைந்துள்ள அதி சொகுசு வீடொன்றை வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்பாக 2024.04.30 அன்று கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பானது
28-05-2024 News
குறித்த விடயம் தொடர்பாக, பொரள்ளை, கின்சி வீதியில் உள்ள அதி சொகுசு வீடொன்றை வாங்கியமை தொடர்பாக...
Read moreஇலஞ்சக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக்கப்பட்ட லிதுலை பிரதேச கிராம அலுவலருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தல்
28-05-2024 News
டயகம, டயகம பசார் பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரின் வங்கியில் ஈடு வைக்கப்பட்ட காணி மற்றும் வீட்டினை...
Read moreஇரண்டு இலட்சம் (200000.00) ரூபாயை இலஞ்சமாகப் பெறும் போது கொட்டாவ பொலிஸ் நிலையத்தின் பொலி;ஸ் சார்ஜன்ட், கான்ஸ்டபிள் மற்றும் ஹோமாகம பிரதேச நபர் ஒருவர் கைது
13-05-2024 Detection & Raids
எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமைய 200,000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்றமை தொடர்பாக கொட்டாவ...
Read moreபணம் தூய்தாக்கல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசேட பிரிவொன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் கீழ் புதிதாக தாபிக்கப்பட்டுள்ளது. (Money Laundering Unit)
13-05-2024 News
2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 112ஆம் பிரிவின் அடிப்படையில் பணம் தூய்தாக்கல்...
Read moreகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளாக தம்மை அடையாளப்படுத்தி ஒரு கோடி ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற 4 சந்தேக நபர்கள் கைது
08-05-2024 Detection & Raids
தம்மை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளாக காட்டிக்கொண்ட சில நபர்களால் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த முறைப்பாட்டாளரிடம்...
Read more5000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற காதி நீதவான் கைது
02-05-2024 Detection & Raids
புத்தளம் வெட்டாளை பிரதேசத்தை வதிவிடமாகக்கொண்ட பெண் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமைய, காதி நீதிமன்றத்தில்...
Read moreஇலங்கை சுங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத பெருந்தொகையான வாகனங்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினர் மோசடியான முறைகளில் பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நட்டத்தினை ஏற்படுத்தியமை
19-04-2024 News
இலங்கை சுங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத கிட்டத்தட்ட 400 வாகனங்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினரால் மோசடியான முறைகளில்...
Read more500 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸ் அதிகாரியொருவருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது
05-04-2024 News
முச்சக்கர வண்டி சாரதியொருவரின் போக்குவரத்து சார் தவறொன்றிற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காதிருப்பதற்காக 500 ரூபாயை...
Read moreமுன்னால் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் 4 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
05-04-2024 News
2012 ஆம் ஆண்டு கிரீஸ் கடும் நிதி நெருக்கடியில் இருந்த போது அதன் உண்மைத்தன்மையை அறிந்தே...
Read moreபத்தாயிரம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற பொலீஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் கைது
12-03-2024 Detection & Raids
யகிரல பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமைய 10000.00 ரூபாயை இலஞ்சமாக பெற்றமை தொடர்பாக...
Read moreகுருவிதென்ன பிரதேச சிவில் நபரொருவருக்கு இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தல்
12-03-2024 News
5000.00 ரூபாயை இலஞ்சமாக வழங்கியமை தொடர்பாக, இலஞ்சம் மற்றும் ஊழல் பறறிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான...
Read moreஇலஞ்சக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக்கப்பட்ட கொலன்னாவ பிரதேச கிராம நிலதாரியொருவருக்கு ஐந்து வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தல்
12-03-2024 News
5000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்றமை தொடர்பாக, இலஞ்சம் மற்றும் ஊழல் பறறிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான...
Read moreநவகத்தேகம பிரதேச சிவில் நபரொருவருக்கு இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தல்
10-03-2024 News
நவகத்தேகம பிரதேசத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில் புதையல் தேடிய இரு சந்தேக நபர்களை கைது செய்ததன் பின்னர்...
Read moreஇலங்கை மின்சார சபையின் காரியால காரிய சகாவொருவருக்க இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தல்.
06-03-2024 News
5000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்றமை தொடர்பாகஇ இலஞ்சம் மற்றும் ஊழல் பறறிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான...
Read moreகமநல அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகளுக்கான ஊழல் தடுப்பு நிவாரரண நிகழ்ச்சி
01-03-2024 Detection & Raids
இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதனை நோக்காகக் கொண்டு அரச நிறுவனங்களில் நடைபெறும் இலஞ்சம் மற்றும்...
Read moreமுப்பதாயிரம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் மாவட்ட முகாமையாளரொருவர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் இலஞ்சக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்
01-03-2024 Detection & Raids
லபுகலே பிரதேசத்தைச் சேர்ந்த பேரூந்து உரிமையாளர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, முப்பதாயிரம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றமை...
Read more2023 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கு அமைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துதல்
27-02-2024 News
1988 ஆம் ஆண்டின் 74ம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 1975ம் ஆண்டின் 01ம் இலக்க சொத்துக்கள்...
Read moreஇலங்கை சுங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத பெருந்தொகையான வாகனங்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினர் மோசடியான முறைகளில் பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நட்டத்தினை ஏற்படுத்தியமை
16-02-2024 News
இலங்கை சுங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத கிட்டத்தட்ட 400 வாகனங்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினரால் மோசடியான முறைகளில் பதிவு...
Read moreஇலங்கையில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கான வதிவிட பயிற்சிப்பட்டறைகள் வடமாகாணம், வடமேல் மாகாணம் 2023
23-01-2024 News
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (ஊஐயுடீழுஊ) மற்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகவர்கள் இலஞ்சம் அல்வது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளர்களை சந்தித்தனர்
23-01-2024 News
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகவர்களான சோஃபியா ஸென்ங் மற்றும் மானவீ அபேவிக்ரம ஆகியோர் 2024.01.17...
Read more2017 புள்ளி விபரங்கள்
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னேற்றமும் எதிர்கொள்ளும் சவால்களும் தொடர்பான அறிக்கை 2017-2018
சமீபத்திய வீடியோ
உங்களுடைய முறைப்பாட்டை பதிவு செய்க
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07, இலங்கை.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07, இலங்கை.
பொய்யான முறைப்பாட்டினை வழங்குவது 10 வருட சிறைத் தண்டனைக்கு இட்டுச் செல்லும் குற்றமாகும் என்பதனை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.
(1994 இன் 19 ஆம் இலக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்பான ஆணைக்குழுச் சட்டத்தின் 21 ஆம் பிரிவு)