பொது நிர்வாகம், மாகாண சபைகள் உள்நாட்டலுவல்கள், அமைச்சு மற்றும் மாகாண சபைகளின் ஆதரவுடன்இ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு 8,500 க்கும் மேற்பட்ட புதிதாக நியமிக்கப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு ஊழல் எதிர்ப்பு சட்டம் மற்றும் நேர்மைத்திறன் குறித்த அறிவை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் தொடரின் 8 வது மாகாண மட்ட நிகழ்ச்சித்தொடர் கடந்த ஜனவரி 26, 27, 28 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.







