குளியாப்பிட்டிய அரசாங்க வைத்தியசாலையில் சுகாதார சுத்திகரிப்பு பணியாளரான குற்றஞ்சாட்டப்பட்டவர் முறைப்பாட்டாளரிடம் 2000/- ரூபாவினை கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் கீழ் MC B.8455/01/2014 தாக்கல் செய்த வழக்கு தொடர்பில், மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த மதுமுருட்டுவாகே ரத்தரனாகே ரூபசிங்க என்பவருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.