உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் புதிதாக பதவியேற்ற உதவி ஆணையாளர்களுக்கு நடாத்தப்பட்ட ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சி – 2024.01.19

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் புதிதாக பதவியேற்ற உதவி ஆணையாளர்கள் 57 பேருக்கு 2024 ஜனவரி 19ம் திகதி அறிவுறுத்தல் நிகழ்ச்சியொன்று நடாத்தப்பட்டது. இங்கு புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பாகவும், ஊழலுக்கெதிரான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாகவும், நேர்மைத்திறனான அரச சேவை தொடர்பாகவும் மற்றும் அரச ஊழியர்களின் பொறுப்புக்களும் கடமைகளும் தொடர்பாகவும் விடய கற்கைகள் மற்றும் நடைமுறை செயற்பாடுகளைப் பயன்படுத்தி விளக்கப்பட்டது. இந்நிகழ்வின் வளவாளர்களாக இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவி ஆணையாளர் (சட்டம்) திருமதி. ஆமா விஜேசிங்ஹ மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளான உதேஷிகா ஜயசேகர, மதூகா ருவன்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

0122 1

0122 1

0122 1

0122 1

0122 1

0122 1

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search