ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் ஊவா மாகாண சபையின் செயற்திட்டத்திற்காக என்று கூறி மூன்று வங்கிகளில் இருந்து அனுசரணையாக பெற்றுக் கொண்ட நிதியினை குற்றஞ்சாட்டப்பட்டவரான தனது பெயரிலுள்ள அமைப்பின் கணக்கில் வரவு வைத்தமை உள்ளிட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க. 2025.03.27 பி.ப 2.25 இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் வைத்து கைது செய்யப்பட்டார்.