எல்பிட்டிய பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்ற ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சி

2024 ஜூன் 24ஆம் திகதி எல்பிட்டய பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் புதிதாக பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியில் இணைத்துக் கொள்ளப்பட்ட 128 பேருக்கான ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சியொன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழவினரால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் வளவாளர்களாக ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரிகளான ஜே.எல்.ஏ. உதேசிகா மதுபாசனி மற்றும் சமோதி ஜயசிங்ஹ ஆகியோர் பங்கேற்றனர்.

ந்நிகழ்ச்சியின் மூலமாக நேர்மைத்திறன் எண்ணக்கரு தொடர்பாகவூம்இ இலஞ்சம்இ ஊழல் மற்றும் முறையற்ற சொத்து சேகரித்தல் தொடர்பாக உள்ள புதிய சட்ட ஏற்பாடுகள் மற்றும் அவை தொடர்பாக உள்ள சிக்கல்கள் தொடர்பாகவூம் இங்கு அறிவூறுத்தப்பட்டது.

38 1

38 1

38 1

38 1

38 1

38 1

38 1

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search