சிறைச்சாலை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டத் தொடரின் ஐந்தாவது செயற்திட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கான பயிற்சி செயற்திட்டம்

சிறைச்சாலை திணைக்களத்தினால் பணியமர்த்தப்பட்டுள்ள காவல் உத்தியோகத்தர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறைகள் அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் புதிய பயிற்சி நிலையத்தில அத்திணைக்கள உத்தியோகத்தர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பயிற்சித் தொடரில்இ ஐந்தாவது செயற்திட்டத்தின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கான ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சி 2024 ஜூன் 3 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் வளவாளர்களாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு உத்தியோகத்தர் திருமதி ஜே.எல்.ஏ உதேசிகா மதுபாசனி மற்றும் பொலிஸ் ஆய்வாளர் யூ.பி. விக்கிரமாராச்சி ஆகியோர் பங்குபற்றியதுடன்இ இந்நிகழ்ச்சியின் மூலமாக "நேர்மைத்திறன்" கருத்துஇ புதிய ஊழல் தடுப்புச் சட்டம்இ இலஞ்சம்இ ஊழல் மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் சேகரிப்பு தொடர்பான புதிய சட்ட ஏற்பாடுகள் மற்றும் இது தொடர்பாக அவர்களுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வூ அளிக்கப்பட்டது.

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search