இலங்கை துறைமுக அதிகார சபையில் இடம்பெற்ற ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சி

துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுக்கான ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்வொன்று கடந்த 2024 மார்ச் மாதம் 12ஆம் திகதி மஹபொல துறைமுக மற்றும் கடற்றொழில் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் நாயகம் செல்வி. தனுஜா பண்டார மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரிகளான சம்பத் ஆரச்சிகே, சமோதி ஜயசிங்ஹ, விமுக்தி ஜயசூரிய ஆகியோர் வளவாளர்களாக பங்குபற்றினர். இந்நிகழ்ச்சியின் மூலம் இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை தடுத்தல், அதன் விளைவுகள், நேர்மைத்திறன், புதிய ஊழல் தடுப்புச் சட்டம் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search