Clean Sri Lanka (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மகாவலி மறுமலர்ச்சி வாரத்தின் நிமித்தம் நடைபெற்ற இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சித்திட்டம்

தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வளவ்வ பிராந்தியத்தில் செயற்படுத்தப்பட்ட மகாவலி மறுமலர்ச்சி வாரம் 'செல்வச் செழிப்பான தேசம் ஆழகான வாழ்வு' என்ற தொனிப்பொருளில் கடந்த 2025.03.10 முதல் 2025.03.16 காலப்பகுதியில் நடைபெற்றதுடன் அதன் 06 வது நாள் 2025.03.15 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

எம்பிலிபிட்டிய டி. ஏ. ராஜபக்ஷ நினைவு மண்டபத்தில் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் . இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு உத்தியோகத்தர் திருமதி உதேஷிகா ஜயசேகர இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளரhக கலந்து விரிவுரையை முன்னெடுத்தhர். . இந்த நிகழ்ச்சியின் மூலம், இலஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் அதன் விளைவுகள், இலஞ்ச ஊழல் தொடர்பிலான கேள்வி பதில்கள் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

24 1

24 1

24 1

24 1

24 1

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search