ரூபா 500,000.00 (ஐந்து இலட்சம்) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் இருவர் கைது

பனாமுர பகுதியில் வசிக்கும் ஒரு பாரம்பரிய வைத்தியர் அளித்த முறைப்பாட்டின் படி, முறைப்பாட்டாளருக்கு ஆயுர்வேத மருத்துவ சபையினால் வழங்கப்படும் பாரம்பரிய மருத்துவர் என்ற சான்றிதழை அந்தத் துறையின் ஆணையாளரின் ஒப்புதலுடன் பெற்றுத் தர உதவி ஒத்தாசை புரிவதாக கூறி களனி பகுதியில் வசிக்கும் ஒரு நபர், பிலிமதலாவ பகுதியில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் மற்றும் நாவலப்பிட்டி பகுதியில் வசிக்கும் ஒரு அரசு சாரா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து ரூபா 10 இலட்சத்தினை இலஞ்சமாக கோரி அதில் 500000.00 இலஞ்சமாக கோரி பெற்றுக் கொண்டதுடன் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் மேற்படி மூன்று நபர்கள் 2025.03.22 ஆம் திகதி மு.ப. 11.55 மணியளவில் சினமன் கிரேண்ட் ஹோட்டலில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 29 1

 29 1

 29 1

 29 1

 29 1

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search