களனி பள்ளத்தாக்கு தோட்ட தனியார் நிறுவன முகாமைத்துவம் மற்றும் தோட்ட ஊழியர்களுக்கு 2025 பெப்ரவரி 11 ஆம் திகதியன்று நிகழ்நிலை மூலம் முன்னெடுக்கப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய பயிற்சி நெறியானது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்நிலையில் மைக்ரோசொப்ட் TEAM செயலி மூலம் நடாத்தப்பட்ட இப்பயிற்சி நெறியில் பங்குபற்றுனர்கள் களனி பள்ளத்தாக்கு தோட்ட மாநாட்டு மண்டபத்தில் இருந்து இணைந்து கொண்டனர்.