நேர்மையான அரச சேவையின் உருவாக்கத்திற்காக அரசாங்க அலுவலர்களை விழிப்பூட்டி நடாத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்று மாத்தறை மாநகர சபையின் 50 உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கடந்த 24.02.2025 அன்று மாத்தறை மாநகர சபை வளாகத்தில் நடைபெற்றது.