சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிறைக்காவலர் தரம் ஐஐ இற்கு பதவி உயர்வூ செய்வதற்கான போட்டிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் மத்தியில் நேர்முகப் பரீட்சைக்க தோற்றி தகைமைகளை பூர்த்தி செய்த அதிகாரிகளுக்கான அடிப்படை தகைமைகள் கற்கை நெறி 2024.04.21 முதல் அங்குணகொலபெலெஸ்ஸ சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது. அதில்இ 2024 மே மாதம் 3ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழலை தடுத்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.