பெண்கள் மற்றும் சிறுவர்கள்; விவகார அமைச்சின் அதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சித் திட்டம் 2025 நவம்பர் 14 ஆம் திகதி நிறுவனத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது, இதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள்;; விவகார அமைச்சின் சுமார் 35 அதிகாரிகள் பங்கேற்றனர்.







