இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் எல் வலயத்தி;ல்> அதாவது வெலிஓயா வலயத்தி;ல் பணியாற்றும் சுமார் 120 அதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நிவாரண நிகழ்ச்சித் திட்டம் 21.03.2025 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. வெலிஓயா பிராந்தியத்தில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் மேற்படி தடுப்பு நிவாரண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.







