மகாவலி அதிகாரசபையின் பிரிவு முகாமையாளர் ஒருவர் ரூபா 20,000/= (இருபதாயிரம்) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது

வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் படி, மகாவலி அதிகாரசபையின் ஊடாக ரணவிரு நிதியத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக அதுகல பகுதியில் முறைப்பாட்டாளருக்கு 20 பேர்ச்சஸ் நிலம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அது தாழ்நிலப்பகுதியானதால், பதிலாக வேறு ஒரு நிலப்பகுதியை பெற்றுத்தருமாறு முறைப்பாட்டாளரினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையின் பேரில் அதற்குரிய நடவடிக்கைளை முன்னெடுப்பதற்கு உதவி ஒத்தாசை புரிவதாக கூறி முறைப்பாட்டாளரிடம் கடந்த 21.05.2025 அன்று மதியம் 12.03 மணியளவில் சந்துன்பிட்டிய மகாவலி பிரிவு முகாமையாளர் அலுவலகத்திற்குள் வைத்து, ரூபா 200,00/= (இருபதாயிரம்) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்ககுழுவின் விசாரணை அதிகாரிகளால் சந்துன்பிட்டிய மகாவலி பிரிவு முகாமையாளர் கைது கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search