முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வாரன ரமித லக்ஸன் பண்டார ரம்புக்வெல்ல அமைச்சரின் பிரத்தியேக செயலாளராகச் செயற்பட்ட போது, அமைச்சரின் தனிப்பட்ட ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளாக ரூபா 80 இலட்சத்திற்கும் அதிகமான தொகை இழப்பினை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட துணைபோனதான குற்றச்சாட்டின் பேரில், 21.05.2025 அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.