“தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டம்இ 2025-2029” கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கான தேசிய மட்டத்திலான நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

இலங்;கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான “தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டம்இ 2025-2029” இற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தற்போது பெற ஆரம்பித்துள்ளதுடன்இ அதில் விசேட கட்டமாக தேசிய மட்டத்திலான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்கான நிகழ்ச்சிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டள்ளன.

அதனடிப்படையில்இ இதன் முதல் நிகழ்ச்சியாக தனியார் துறையை மையப்படுத்திய நிகழ்ச்சியொன்று 2024.08.23 அன்று பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதுடன்இ அதன் இரண்டாவது நிகழ்ச்சி இளைஞர்களை மையப்படுத்தி 2024.08.23 அன்று மொரடுவஇ ரன்மல் ஹோட்டலில் இடம்பெற்றது.

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

0826 1

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search