HCB/2146/2016

குற்றம் சாட்டப்பட்டவர் – ராஜா ரஞ்சித், முகாமையாளர்,  மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை, பத்தரமுல்ல

குற்றம் சாட்டப்பட்டவர் 06/07/2018 அன்று கொழும்பு மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி கிஹான் குலதுங்க அவர்களினால்  பஸ் உரிமையாளருக்கு பாதை அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு ரூபா 10,000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டடைமக்காக குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டார்.  சந்தேக நபருக்கு எதிராக எட்டு குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் ஐந்து ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், எல்லாமாக 40 ஆண்டுகள் ஒரே தடவையில் செல்லும் விதத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் ரூபா 5000.00 தண்டம் விதிக்கப்பட்டதுடன் செலுத்தத் தவறின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களுக்கும் 1 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search