கடற்படை பொறியியலாளருக்கு ரூபா 35 இலட்சம் தண்டம் விதித்துத் தீர்ப்பு

குற்றஞ்சாட்டப்பட்டவரினால் 2005.03.31 தொடக்கம் 2006.03.31 வரையான காலப்பகுதியில் சுமார் ரூபா 35 இலட்சங்களை அவருடைய அறியப்பட்ட வருமானத்திற்கு அப்பால் செலவு செய்தமை அல்லது முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்தமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளியான கடற்படையின் உதவி பொறியியலாளர் ரூபா 35 இலட்சம் தண்டம் விதித்துத் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதியினால் தீர்ப்பளிக்கப்பட்டார்.

snopcy

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search