இலஞ்சம் பெற்றுக் கொண்டமையுடன் தொடர்புடைய கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு அலுவலர் ஒருவரனை கைது செய்தமை

போக்குவரத்து தொடர்பான குற்றம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு அலுவலர் ஒருவரின் பொறுப்பில் இருந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை முறைப்பாட்டாளர் தண்டப்பணத்தை செலுத்திய பின் மீளக் கையளிப்பதற்காக ரூபா1000.00 இனை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட நிலையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் குறித்த அலுவலரினை  2018.07.20 ஆம் திகதி கைது செய்தனர். 

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search