இரண்டு தொழிற்திணைக்கள அலுவலர்கள் ரூபா 8000.00 மற்றும் ரூபா 1000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட நிலையில் கைதாகினர்.

நுவரெலியா தொழில் நியாயசபையில் வழக்கொன்றில் சாட்சியமளிப்பது தொடர்பில் முறைப்பாட்டாளர் ஒருவருக்கு உதவும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகள் மூலம் தொழிற்திணைக்களத்தின் இரு சிரேஷ்ட அலுவலர்கள் ரூபா 8000.00 மற்றும் ரூபா 1000.00 இனை இலஞ்சமாக கோரி, பெற்றுக் கொண்ட நிலையில் கைதாகினர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search