முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 5000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட அலுவலக உதவியாளர் கைது

காணியின் மேட்டுப்பகுதியை வெட்டி 85கியுப் மண்ணை அகற்றுவதற்கான போக்குவரத்து அனுமதி பத்திரத்தினை தயாரித்து அனுமதியை பெற்றுக் கொடுப்பதற்கு உதவி செய்வதாக கூறி ரூபா 10000.00 இனை இலஞ்சமாக கோரி அதில் ரூபா 5000.00 இனை முறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் 2019.02.28 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் அலுவலக உதவியாளரினை கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search