முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 8000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட அதிபரொருவர் கைது

2019 அம் ஆண்டில் தரம் 06 இற்கு மாணவரொருவரை அனுமதிப்பதற்காக தென் மாகாணத்தின் தேசிய பாடசாலை ஒன்றின் அதிபர் ஒரவரின் மூலம் முறைப்பாட்டாளரிடம் ரூபா 15000.00 இனை இலஞ்மாக கோரி அதில் அதில் 7000.00 இனை பெற்றுக் கொண்டமையின் பின், எஞ்சிய தொகையை பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குறித்த அதிபரினை கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search