பொலிஸ் அலுவலர் ஒருவருக்கு ரூபா 25000.00 இனை இலஞ்சமாக வழங்க முற்பட்ட போது நபரொருவர் கைது.

கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் வெலிக்கடை பொலிசாரினால் கைது செய்வதற்கு தேடப்பட்டு வந்த நபரினை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்காதும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதும் சமாதானமாகபொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு கோரி அதற்காக வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு ரூபா 25000.00 இனை இலஞ்சமாக வழங்க முற்பட்ட போது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த நபர் 2019.02.25 அன்று கைது செய்யப்பட்டார்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search