ரூபா 100,000.00 இனை இலஞ்சமாகப் பெற்ற இலங்கை மின்சார சபையின் அலுவலர் ஒருவர் கைது.

முறைப்பாட்டாளர் வாகனங்களை லீசிங் செய்யும் நிறுவனத்தை நடாத்தி வந்ததுடன், குறித்த நிறுவனத்தின் லீசிங் செய்யப்பட்ட வாகனங்களை தரித்து வைக்கும் கட்டத்திற்கு சட்ட விரோதமாக மின் இணைப்பினை பெற்றிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்து, சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளாதிருக்க ஹோமாகம பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்தின் அலுவலர் ஒருவர் ரூபா 100,000.00 இனை இலஞ்சமாக கோரி அதனை முறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் 2019.06.20 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search