முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 5000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட இலங்கை மகாவலி அதிகார சபையின் பிரிவு முகாமையாளர் கைது

இலங்கை மகாவலி அதிகார சபைக்குற்பட்ட வெஹரகல தென்ன பிரிவின் நாமல் கம பிரதேசத்தின் காணித்துண்டொன்றை முறைப்பாட்டாளரின் மகளின் பெயரிற்கு மாற்றிக் கொடுப்பதற்கு அவசிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முறைப்பாட்டாளரிடம் ரூபா 5000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலங்கை மகாவலி அதிகார சபையின்  வெஹரகல தென்ன பிரிவின் போகஸ்வெவ பிரிவு முகாமையாளர்  2019.05.09 அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்  விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search