2000.00 ரூபாயை இலஞ்சமாக கேட்டுப்பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

மட்டக்களப்பு காஞ்சங்குடா பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமையஇ முறைப்பாட்டாளர் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அள்ளுதல் மற்றும் அதனை ட்ராக்டர் வண்டியில் கொண்டு செல்லுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காதிருப்பதற்காக 2000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட பிரிவிற்கு இணைப்பு செய்யப்பட்டு மட்டக்களப்புஇ கொக்கட்டிச்சோலை உப பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 2024.09.25 அன்று மதியம் 12.35 அளவில் பனை அறுப்பன் பிரதேசத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வூ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search