5000.00 ரூபாயை இலஞ்சமாகப்பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது

பொதுஹரஇ தலவத்தேகெதர பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமையஇ முறைப்பாட்டாளர் தொழில் ஒன்றிற்கு செல்வதற்கு பொலிஸ் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்த போது அவருக்கெதிராக பொலிஸ் நிலைய ஆவணங்களிலுள்ள சட்ட விரோத போதைப்பொருள் தொடர்பான வழக்குகளின் தரவூகளை உள்ளிடாமல் சான்றிதழை வழங்க 5000.00 ரூபாய் இலஞ்சம் கேட்டதுடன்இ பொலிஸ் சாள்றிதழை வழங்கியதன் பின்னர் குறித்த பணத்தை தர மறுத்ததால் முறைப்பாட்டாளர் மீது வழக்குத் தொடர்வதாக கூறி 5000.00 ரூபாயை இலஞ்சமாக கேட்டுப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் பொதுஹர பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் 2024.09.19 அன்று பிற்பகல் 2.52 அளவில் பொதுஹர பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள பொஜூன்ஹல உணவகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வூ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search