5000.00 ரூபாயை இலஞ்சமாக கேட்டுப் பெற்ற ஓட்டுநர் பயிற்றுவிப்பாளர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

ஹோமாகம கிரிவத்துடுவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஓன்றிற்கு அமையஇ மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் முறைப்பாட்டாளருக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக கனரக அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக அனுமதி அட்டையை உடனடியாக பெற்றுத்தருவதாகக் கூறி 5000.00 ரூபாயை இலஞ்சமாக கேட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் பொரலஸ்கமுவையிலுள்ள ஓட்டுநர் பயிற்சிப் பாடசாலையொன்றின் பயிற்றுவிப்பாளர் ஒருவர் 2024.09.03 அன்று பி.ப 4.25 அளவில் சந்தேக நபரால் நடத்தப்படும் பயிற்சிப் பாடசாலையின் அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வூ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முதலாம் இலக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 2024.09.13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search