ஊழல் குற்றச்சாட்டில் காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின்; கீழ் செயல்படுத்தப்படும் ஒரு திட்டத்தின் திறப்பு விழாவிற்கு கொள்முதல் நடைமுறைக்கு புறம்பான ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, ரூ. 1000 கோடி செலவழித்து அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக, அத்தகைய விழாவிற்கு பணம் ஒதுக்கப்படாதபோது, திட்டத்தின் நிதியைப் பயன்படுத்தி 2.76 பில்லியன் ரூபாயை மோசடி செய்ததாக, காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் திரு. லியனாராச்சிகே பிரசாத் ஹர்ஷன டி சில்வா, கடந்த 15.05.2025 அன்று பி.ப 12.20 மணிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search