ரூபா 10000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமையுடன் தொடர்புடைய கோட்டை பொலிஸ் நிலைய அலுவலரை கைது செய்தமை - 2018 ஏப்ரல் 09

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் முறைப்பாட்டாளர் காத்திருந்த வேலை அவரை பரிசோதித்து அவர் சட்டவிரோத நடவடிக்கையினை மேற்கொள்ள வந்தார் என குற்றஞ்சாட்டி, அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதிருக்க ரூபா 20000.00 கோரி, முறைப்பாட்டாளரின் கையடக்க தொலைபேசி மற்றும தேசிய அடையாள அட்டையினை பொலிஸ் அலுவலர் தனது பொறுப்பில் வைத்துக் கொண்டதுடன் முதலில் ரூபா 10,000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டு முறைப்பாட்டாளருக்கு கையடக்க தொலைபேசி மற்றும தேசிய அடையாள அட்டையினை மீள ஒப்படைக்கும் போது பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவில் பணிபுரிந்த பொலிஸ் கான்ஸ்டபல் 74317 ஆன கீகியனகே நிலூக பெரேரா என்பவரை இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இவ் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 2018.04.09 ஆம் திகதி கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search