ஒரு புதிய பயணத்தின் ஆரம்பம் - புலனாய்வு அதிகாரிகளினை உள்ளீர்ப்பதற்கான போட்டிப்பரீட்சை.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்  வரலாற்றில் முதன்முறையாக கணக்கியல்நிதியியல்பிணையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் தேர்ச்சி பெற்ற சிறப்பு விசாரணை அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு  விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதன் படி கிடைக்கப்பெற்ற 8000 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து உரியபதவிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கான தேர்வுப்பரீட்சை ஒக்போடபர் மாதம் 27 ஆம் திகதி  சனிக்கிழமை பரீட்சை திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட நகர்களின் பரீட்சை நிலையங்களில்  நடைபெறும்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search