இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு CIABOC அதிகாரிகளை சந்தித்த பங்களாதேஷ் ஊழல் எதிர்ப்பு குழுவினர்

IMG 4342இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்தனர். குறித்த நிகழ்வானது2018.11.23 ஆம் திகதி ஆணைக்குழுவின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஓய்வு பெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி திரு. ரஞ்சித் லால் சில்வா> ஆணையாளர் திரு. நெவில் குருகே> பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்ன ஆகியோர் உள்ளிட்ட ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்குபற்றியதுடன் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அவர்கள் விரிவுரைகளை நிகழ்த்தியதுடன்மேலும் பலரும் விரிவுரைகளை நிகழ்த்தினர். அத்துடன் ஊழல் எதிர்ப்பு தொடர்பான இரு நாடுகளினதும் அனுபவபகிர்வுடனான கலந்துரையாடல் அமர்வாக சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 IMG 4344

IMG 4344

IMG 4344

IMG 4344

IMG 4344

IMG 4344

IMG 4344

IMG 4344

 

IMG 4344

IMG 4344

IMG 4344

IMG 4344

IMG 4344

IMG 4344

IMG 4344

IMG 4344

IMG 4344

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search