பாராளுமன்றம் 22.01.2019 அன்று (நேற்று) விசாரணை ஆணைக்குழு (திருத்தச்) சட்டத்தை நிறைவேற்றியது.

ஜனாதிபதிச் செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) திருத்தச் சட்டமூலம் அமைச்சரவை அங்கீகாரத்திற்கு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த திருத்தச் சட்டம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கீழ் முன்னெடுக்கப்படும் இலஞ்ச, ஊழல் குற்றம், சொத்துக்கள் பொறுப்புக்கள் விசாரணை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுக்களினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்தான தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் அதாவது மீள விசாரணை மேற்கொள்ளாது ஆரம்ப விசாரணைத்தகவல்களை பெற்று வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலேயே திருத்தம் மேற்கொள்ளப்ப்ட்டுள்ளமை குறிப்பிடததக்கது. இது வீணான தாமதத்தினை இல்லாமல் செய்து விசாரணைகளை துரிதப்படுத்த உதவும் எனலாம்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search