நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும்இ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய விழிப்பூட்டல் நிகழ்வு யாழ் காரைநகர் பிரதேச செயலகத்தில்.

IMG 20190919 WA0001நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும்இ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய யாழ்ப்பாண மாவட்டத்தின் காரைநகர் பிரதேச செயலகத்திற்குற்பட்ட பொதுமக்களுக்கான இலஞ்ச ஊழல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு காரைநகர் பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் கடந்த 19.09.2019 வியாழக்கிழமை மு. ப. 10.30 மணி முதல் பி. ப 1.00 மணி வரை நடைபெற்றது. காரைநகர் பிரதேச செயலாளர்; திருமதி உஸாஇ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் சட்டம் திரு. எஸ். எம். சப்ரி, கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஹமட் மனாஸ் மகீன்இ யாழ் மாவட்ட கபே அமைப்பின் இணைப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் சட்டம் திரு. எஸ். எம். சப்ரி; அவர்கள் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பது தொடர்பிலும் கபே அமைப்பின் பணிப்பாளர் தேர்தல் சட்டம் தொடர்பிலும் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.

 IMG 20190919 WA0009

IMG 20190919 WA0009

IMG 20190919 WA0009

IMG 20190919 WA0009

IMG 20190919 WA0009

IMG 20190919 WA0009

IMG 20190919 WA0009

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search