இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பானதுறை பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற பாடசாலையொன்றின் அதிபருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது

200இ000.00 ரூபாயை இலஞ்சமாகக் கேட்டு அதில் 150இ000.00 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பானதுறை பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற பாடசாலையொன்றின் அதிபருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றிற்கு அமைய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவினால் புலனாய்வூ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த புலனாய்வூ நடவடிக்கைகளைத் தொடர்ந்துஇ குறித்த அதிபருக்கு எதிராக Hஊடீ 286ஃ2024 எனும் வழக்கிலக்கத்தின் கீழ் 2024.06.28 அன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search