தடை உத்தரவை 3 மாதங்களுக்கு நீடித்தல் - முன்னால் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களின் நிலையான வைப்பக்கள் மற்றும் ஆயள் காப்புறுதித் திட்டங்களை தடை செய்தல்

முன்னால் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களின் மனைவிஇ பெண் பிள்ளைகள் மூவர் மற்றும் மருமகனுக்கு சொந்தமான தனியார் வங்கியொன்றிலுள்ள 97.125 மில்லியன் பெறுமதியான நிலையான வைப்புக் கணக்குகள் மற்றும் ஆயூள் காப்புறுதித் திட்டங்கள் தொடர்பான சந்தேகத்துக்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவை உறுதிப்படுத்திஇ அதனை 2024.10.04 வரை நீடிப்பதற்கு மேல் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில்இ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பு 6ஆம் இலக்க மேல் நீதிமன்றத்தின் கௌரவ நீதிபதி மஞ்சுல திலகரத்ன அவர்களால் இத்தடை உத்தரவூ வழங்கப்பட்டதுடன்இ ஆணைக்குழுவினால் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search