அவிஸ்ஸாவலை பிரதேசத்தை சேர்ந்த சிவில் நபரொருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது

அவிஸ்ஸாவலை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியொகத்தர் ஒருவருக்கு 150இ000.00 ரூபாயை இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் அவிஸ்ஸாவலை பிரதேசத்தைச் சேர்ந்த சிவில் நபரொருவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்ததல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்இ வழக்கிலக்கம் எச்.சீ.பீ (Hஊடீ) 290ஃ2024 இன் கீழ் 2024.07.16 அன்று குறித்த நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதுஇ

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search